காஷ்மீர் தேர்தலின் மூலம் ஜனநாயகம் வென்றது: உமர் அப்துல்லா!

ஸ்ரீநகர் (24 டிச 2020): காஷ்மீர் 288 மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்களுக்கான தேர்தல் முடிவுகள் உண்மையான ஜனநாயக வெற்றியை காட்டுகிறது என்று பாஜகவுக்கு உமர் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள 288 மாவட்ட கவுன்சில்களுக்கான (டி.டி.சி) முதல் தேர்தலில் 112 இடங்களை ஃபாரூக் அப்துல்லா தலைமையிலான மக்கள் கூட்டணி (பிஏஜிடி) வென்றுள்ளது. பாஜக 75 இடங்களை மட்டுமே வென்றது. இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய மாநாட்டு கட்சியின் (என்.சி) துணைத் தலைவர் உமர்…

மேலும்...

முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா சொத்துக்கள் அமலாக்கத்துறை பறிமுதல்!

ஸ்ரீநகர் (19 டிச 2020): ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுத் தலைவருமான ஃபாரூக் அப்துல்லாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அமலாக்கத்துறையின் நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் நிதி மோசடி செய்ததாகக் கூறிது. மொத்தம் ரூ .1186 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்டிடிவி தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், நிதிக் குற்றங்கள் தொடர்பாக ஃபாரூக் அப்துல்லா உட்பட மூன்று பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது . இந்த வழக்கு தொடர்பாக ஃபாரூக்…

மேலும்...