கொரோனா பாதிப்பால் லோக்பால் உறுப்பினர் நீதிபதி ஏ.கே.திரிபாதி மரணம்!

புதுடெல்லி (02 மே 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் லோக்பால் உறுப்பினர் நீதிபதி ஏ.கே.திரிபாதி சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்று, இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான அஜய்குமார் திரிபாதி, கொரோனா பாதிப்புடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏப்ரல் மாதம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சில தினங்களாக அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் இருந்தார். ஆனால் சனிக்கிழமை இரவில்…

மேலும்...