முடிந்தும் முடியாத நிர்பயா வழக்கு – மீண்டும் தீர்ப்பு ஒத்தி வைப்பு!

புதுடெல்லி (02 பிப் 2020): நிர்பயா குற்றவாளிகளுக்கு எதிராக திகார் சிறைச் சாலை, மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது. நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிர்பயா வன்புணர்வு படுகொலை வழக்கின் குற்றவாளிகளான அக்‌ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங், நால்வரும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில்…

மேலும்...