ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் உரிமம் ரத்து!

மும்பை (17 செப் 2022): ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடர் தயாரிக்கும் உரிமத்தை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ரத்து செய்துள்ளது. மகாராஷ்டிர எஃப்.டி.ஏ. அரசாங்க நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடர் குழந்தைகளின் தோலை பாதிக்கக்கூடும் என்று ஆய்வக சோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கொல்கத்தாவை தளமாகக் கொண்ட மத்திய மருந்து ஆய்வகத்தின் உறுதியான அறிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில்…

மேலும்...