இந்தியாவில் ஒரேநாளில் உச்சத்தை தொட்ட கொரோனா மரணம்!

புதுடெல்லி (10 ஜூன் 2021); இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ள போதிலும் கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 6,148 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மூன்றாவது நாளாக நேற்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 94 ஆயிரத்து 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 91 லட்சத்து…

மேலும்...

இந்தியாவில் கோவ்ஷீல்ட் தடுப்பூசி போடுபவர்களுக்கு சவூதி வர அனுமதி!

ரியாத் (07 ஜூன் 2021): இந்தியாவில் கோவ்ஷீல்ட் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போடுபவர்கள் சவுதி வரும்போது தனிமைப்படுத்தல் விலக்கு அளிக்க சவூதி அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக சவூதி இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் விநியோகிக்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசி சவூதி அரேபியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போன்றது. தடுப்பூசி போடுவதற்காக இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வருபவர்கள் முகீம் போர்ட்டலில் தடுப்பூசி குறித்த தகவல்களை வழங்க வேண்டும்….

மேலும்...

சிறந்த கொரோனா தடுப்பூசி எது? – ஆய்வு தகவல்!

புதுடெல்லி (07 ஜூன் 2021): இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியில் கோவாக்சினை விட கூடுதலான நோய் எதிர்ப்புத் தன்மை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முன்களப் பணியாளர்கள் உள்பட பலகோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இரண்டு டோஸ்கள் போட்ட பிறகு கோவிஷீல்ட், கோவாக்சின் இரண்டுமே சிறந்த பலன்களைக் கொடுப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஒரு நல்ல பாதுகாப்பு அளிப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. பெரிய அளவில், தடுப்பூசிகள் செயல்படுகின்றன என்பதை ஆய்வு காட்டுகிறது. தடுப்பூசிகளின்…

மேலும்...

இந்தியா சவூதி அரேபியா விமானபோக்குவரத்தை தொடங்க மீண்டும் பேச்சுவார்த்தை!

ரியாத் (03 ஜூன் 2021): இந்தியா சவுதி அரேபியாவுக்கு இடையேயான விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவிற்கான இந்திய தூதர் அவுசாஃப் சயீத் மற்றும் சவூதி சிவில் ஏவியேஷன் தலைவர் இருவருக்கும் இடையே இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியா சவுதி அரேபியாவுக்கு இடையேயான விமான போக்குவரத்து ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கோவிட் இரண்டாம் அலை வழக்குகளின் எண்ணிக்கை குறைவதால் பயணம் மீண்டும் தொடங்கும் என்று…

மேலும்...

இந்திய அரசின் வழிகாட்டு விதிமுறைகளை மதிக்காத ட்வி ட்டர்!

புதுடெல்லி (31 மே 2021): இந்திய அரசின் புதிய விதிகளை ஏற்பதில் ட்வி ட்டர் காலதாமதம் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களுக்கு கடிவாளம் போடும் வகையில் கடந்த 26ஆம் தேதி புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது மத்திய அரசு. குறிப்பாக , குறைதீர்க்கும் அலுவலர், கட்டுப்பாட்டு அலுவலர், தலைமை குறைதீர்க்கும் அலுவலர் ஆகியோரை நியமிக்க வேண்டும்; அவர்கள் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்; அவர்களைப் பற்றிய முழு விபரங்களையும் தொடர்பு எண்களையும் தங்களின் சமூக ஊடக…

மேலும்...

இந்தியாவிற்கு விடுமுறையில் சென்றவர்களுக்கு சவூதி இந்திய தூதரகத்தின் முக்கிய தகவல்!

ரியாத் (26 மே 2021): சவுதியிலிருந்து விடுமுறையில் சென்ற இந்தியர்கள் இந்தியாவில் தடுப்பூசி பெறும்போது ஆதார் எண்ணுக்கு பதிலாக பாஸ்போர்ட் எண்ணை ஆவணமாக சமர்ப்பிக்குமாறு சவூதி இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய தூதர் டாக்டர். அவுசஃப் சயீத் கூறுகையில், இந்தியாவில் தடுப்பூசி பெறும்போது ஆதார் எண்ணை ஆவணமாக சமர்ப்பிக்கும் நிலை உள்ள நிலையில் அதற்கு பதிலாக பதிவு செய்ய பாஸ்போர்ட் எண்ணை வழங்குவதன் மூலம், சவுதி அரேபியாவுக்கு வருவதற்கான தொழில்நுட்ப சிக்கல்கள் தவிர்க்கப்படும். என்றார்…

மேலும்...

இந்தியாவிற்கு பைசர் தடுப்பூசிகள் கிடைப்பதில் சிக்கல்!

புதுடெல்லி (25 மே 2021): உலகில் கொரோன தடுப்பூசிகளில் அதிக வீரியம் கொண்ட பைசர் தடுப்பு மருந்துக்கு அதிக டிமாண்ட் நிலவுவதால் இந்தியாவிற்கு பைசர் தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் டெல்லி அரசுகள் பைசர் மாடர்னா தடுப்பு மருந்துகளை நேரடியாக கொள்முதல் செய்ய முயன்ற நிலையில் பைசர் மாடர்னா, தடுப்பூசிகளை நேரடியாக விற்பனை செய்ய முடியாது. மத்திய அரசுடன் மட்டுமே நேரடியாக தடுப்பூசி விற்பனையை செய்ய முடியும்’ என, மாடர்னா மற்றும் பைசர் நிறுவனங்கள்…

மேலும்...

இந்தியாவின் மாறுபட்ட கொரோனாவுக்கு எதிராக ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகள் பயனுள்ளவை – ஆய்வு!

நியூயார்க் (18 மே 2021): இந்திய வகை கொரோனாவுக்கு எதிராக ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகள் செயல்படுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. NYU கிராஸ்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் NYU லாங்கோன் மையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி விஞ்ஞானிகள் இதனை உறுதிபடுத்தியுள்ளனர், இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் கூறுகையில் ,இந்தியாவின் மாறுபட்ட வகை கொரோனாவிற்கு எதிரான செயல்களில் ” பைசர் தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், ஏனென்றால் முந்தைய மாற்றப்படாத…

மேலும்...

இந்தியாவில் ஒரேநாளில் 40 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (20 மார்ச் 2021): இந்தியாவில் ஒரே நாளில் 40 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் குறைந்து வந்த கொரோனா பரவல், கடந்த ஒரு மாத காலமாக மீண்டும் உயர்ந்து வருகிறது. மஹாராஷ்ட்ரா, கேரளா, குஜராத், பஞ்சாப், தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 19 மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்‍கப்படுவோரின் எண்ணிக்‍கை அதிரடியாக அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் வெகுநாட்களுக்‍கு பிறகு கொரோனா தினசரி…

மேலும்...

உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா!

ஜெனிவா (20 மார்ச் 2021): உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 139ஆவது இடத்தை பிடித்து மிக மோசமான நிலையில் உள்ளது. சர்வதேச அளவில் எந்த நாட்டில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பது குறித்த பட்டியலை ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டும் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஐரோப்பிய நாடான பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாகப் பின்லாந்து முதல்…

மேலும்...