இந்தியாவில் ஒரேநாளில் உச்சத்தை தொட்ட கொரோனா மரணம்!
புதுடெல்லி (10 ஜூன் 2021); இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ள போதிலும் கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 6,148 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மூன்றாவது நாளாக நேற்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 94 ஆயிரத்து 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 91 லட்சத்து…