மத்திய அரசின் நிபுணர் குழு உறுப்பினராக லூலூ குழும உரிமையாளர் யூசுப் அலி நியமனம்!

புதுடெல்லி 18 ஜன 2021): வெளிநாட்டவர் குடியேற்றம் தொடர்பான கொள்கை பிரச்சினைகள் குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவின் உறுப்பினராக லூலூ நிறுவன உரிமையாளர் யூசுப் அலி நியமிக்கப் பட்டுள்ளார். யூசுப் அலி வளைகுடா உள்ளிட்ட வெளிநாடுகளில் லூலூ குழுமம் மூலம் பல ஹைப்பர் மார்கெட்டுகளை நியமித்து இந்தியாவின் விரல் விட்டு எண்ணக்கூடிய தொழிலதிபர்களின் ஒருவராக விளங்குகிறார். இவர் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் ஐ.சி.எம் (இந்தியா இடம்பெயர்வு மையம்) ன் உறுப்பினராக…

மேலும்...