விநாயகர் சிலையை கரைக்கும் நிகழ்ச்சியில் 20 பேர் பலி!

மும்பை (10 செப் 2022): மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கும் போது ஏற்பட்ட வெவ்வேறு சம்பவங்களில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கிய 10 நாள் விநாயகர் திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் வார்தா மாவட்டத்தில், விநாயகர் சிலையை கரைக்கும்போது சவாங்கியில் மூன்று பேர் நீரில் மூழ்கி இறந்தனர், மற்றொருவர் தேவ்லியில் சிலையை கரைக்கும்போது இறந்தார் என்று ஒரு அதிகாரி கூறினார். மேலும் யவத்மால் மாவட்டத்தில்…

மேலும்...