தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்தெடுக்கப்பட்டதா? -உண்மை தகவல் என்ன?

புதுடெல்லி (14 ஜன 2023): ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம், ஆஸ்கார் 2023 விருதுகளுக்கான 10 பிரிவுகளில் எதற்கும் படம் தேர்வு செய்யப்படவில்லை என்பதை உண்மை கண்டறியும் ALT நியூஸ் உறுதிபடுத்தியுள்ளது. 95வது அகாடமி விருதுகளுக்குத் தகுதியான திரைப்படங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் இந்திய திரைப்படங்களான ஆர்ஆர்ஆர், காந்தாரா, தி காஷ்மீர் ஃபைல்ஸ், கங்குபாய் கதியாவதி, மீ வசந்தராவ், துஜ்யா சதி கஹி ஹி, ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட், தி லாஸ்ட் ஃபிலிம் ஷோ,…

மேலும்...

நடராஜ் பென்சில் குறித்த விளம்பரம் – உண்மை தன்மை என்ன?

சமூக வலைதளங்களில் நடராஜ் பென்சில்ஸ் என்ற பெயரில் கவர்ச்சிகரமான சம்பளம் என்ற வேலை விளம்பரம் ஒன்று பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆராய்வோம். சமூக வலைதளங்கள் மூலம் பல ஆண்டுகளாக நடந்து வரும் வேலை மோசடி இது. நடராஜ் பென்சில்களை பேக்கிங் செய்யும் வேலைக்கு மாதம் 30000 ரூபாய்க்கு மேல் என்பதாக விளம்பரங்கள் வருகின்றன. இது போலி விளம்பரமாகும். இந்த போலி விளம்பரங்களில் முதலாளிகளை தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் எண்கள் உள்ளன. வீட்டில் செய்யக்கூடிய எளிய வேலை…

மேலும்...

கடும் குளிரில் சிவயோகி தவம் – பரவும் தகவலும் உண்மை நிலவரமும்!

உத்தரகாண்ட் (28 நவ 2022): உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் கடும் குளிரில் சிவயோகி தவம் செய்யும் புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி வருகிறது. படத்தில், ஒருவர் மைனஸ் மூன்று டிகிரியில் தபஸ் செய்வது போல் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருப்பதைக் காணலாம். இதனை ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் பரவும் படத்தின் பின்னணியில் உள்ள உண்மை என்னவென்றால், ஹரியானாவைச் சேர்ந்த பாபா சர்பங்கி என்ற துறவியின் பேஸ்புக் பக்கத்தில்…

மேலும்...

கூகுள் பே குறித்து பரவும் தகவல் – உண்மை நிலவரம் என்ன?

புதுடெல்லி (21 நவ 2022): மிகவும் பிரபலமான ஆன்லைன் கட்டண பயன்பாடான Google Pay என்பது ரிசர்வ் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட செயலி அல்ல, எனவே கூகுள் பே மூலம் பணம் செலுத்தும் பரிவர்த்தனைகளில் ஏற்படும் சிக்கல்கள் ரிசர்வ் வங்கியின் அதிகார வரம்பிற்குள் வராது என்பதுதான் பிரச்சாரம். கூகுள் பே என்பது உலகளவில் மிகவும் பிரபலமான மொபைல் பேமெண்ட் அப்ளிகேஷன் ஆகும். ஆனால் பணப் பரிவர்த்தனை செய்யும் போது எப்போதாவது விண்ணப்பம் செயலிழக்கிறது. கணக்கிலிருந்து பணம் வெளியேறி, பெறுநருக்குப்…

மேலும்...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பப்பட்டதா?

புனே (25 செப் 2022): மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமையன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) கட்சியினர் தேசிய புலனாய்வு தலைமையிலான பல அமைப்புகளின் பாரிய அடக்குமுறைக்கு எதிராக திரண்டிருந்தபோது, ​​’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷங்கள் கேட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வீடியோ குறித்து செய்தி வெளியிட்டுள்ள ANI, அதிக சுற்றுப்புற இரைச்சல் காரணமாக ஸ்லோகங்களின் சில பகுதிகள் மங்கலாக இருந்ததாக தெரிவித்துள்ளது. கோஷம் எழுப்பப்பட்ட…

மேலும்...