ஸ்டேட் வங்கியின் புதிய அறிவிப்பு!

புதுடெல்லி (17 டிச 2021): கிரெடிட் கார்டு வாங்குபவர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி புதிய ஆபஃர் ஒன்றை அறிவித்துள்ளது இந்தியாவின் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ‘Pulse’ என்ற புதிய கிரெடிட் கார்டு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை வெல்கம் கிஃப்டாக வழங்குகிறது இந்த சலுகை ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி சேர்க்கும் வகையில் உடல் ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னஸை உறுதி செய்யும் வகையிலான பல்ஸ்…

மேலும்...

கொரோனா காலத்தில் எஸ்பிஐ வங்கியின் முக்கிய அறிவிப்பு!

புதுடெல்லி (31 மே 2021): எஸ்பிஐ வங்கியில் கணக்கு தொடங்கிய கிளை தவிர மற்ற கிளைகளிலும் பணம் எடுக்கும் உச்ச வரம்பினை எஸ்பிஐ அதிகரித்துள்ளது கொரோனா காலத்தில் வாடிக்கையாளர்களை ஆதரிக்கும் விதமாக, எஸ்பிஐ செக் அல்லது பணம் எடுக்கும் படிவம் மூலம் திரும்ப பெறும் உச்ச வரம்பினை செல்ப் செக் போட்டு எடுக்கும் தொகை வரம்பினை, ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே மற்றொரு ஆப்சனான வித்ட்ராவல் பார்ம் மூலமாக ஒரு நாளைக்கு 25,000…

மேலும்...