பன்மடங்கு ஊதிய உயர்வு தரும் சவூதி - பணியாளர்கள் மகிழ்ச்சி!

சவூதியில் பன்மடங்கு உயர்கிறது ஊதியம் – பணியாளர்கள் மகிழ்ச்சி!

ரியாத் (21 பிப்ரவரி 2024): சவுதி அரேபியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பன்மடங்கு ஊதிய உயர்வு கிடைக்கும் என சவூதியில் என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளில் ஒன்றான சவூதி எண்ணெயை நம்பியிருக்கும் நாடு ஆகும். சமீப காலமாக எண்ணெய் உற்பத்தியை மட்டுமே நம்பி இராமல் சுற்றுலா, தொழில்துறை மேம்பாடு, உள்நாட்டு தயாரிப்புகள் போன்ற பல்வேறு காரணங்களால் பொருளாதாரத்தை பன்மடங்கு பெருக்கி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதனால் திறமையான தொழிலாளர்களுக்கான தேவை சவூதியில் அதிகரித்துள்ளது….

மேலும்...

மேற்கு மத்திய ரயில்வேயில் காலியிடங்கள் – இப்போதே விண்ணப்பிக்கவும்!

புதுடெல்லி (17 டிச 2022): சமீபத்தில் ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி மேற்கு மத்திய ரயில்வேயில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு. , தச்சர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் புரோகிராமிங் அசிஸ்டென்ட், டிராஃப்ட்ஸ்மேன் (சிவில்), எலக்ட்ரீசியன், ஃபிட்டர், பெயிண்டர், பிளம்பர், பிளாக்ஸ்மித், வெல்டர் போன்ற ஆயிரக்கணக்கான பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்படும். மொத்தம் 2,521 காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்படும். விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 55%…

மேலும்...