ஷவர்மா சாப்பிட்ட மூவருக்கு வாந்தி பேதி காய்ச்சல்!

இடுக்கி (7 ஜன 2023): கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டில் சவர்மா சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு உணவு விஷம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் ஜனவரி 1ம் தேதி நடந்தது. ஷவர்மா சாப்பிட்ட ஏழு வயது குழந்தை, வீட்டுத் தலைவி மற்றும் வயதான பெண் மூவருக்கும் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை தற்போது திருப்திகரமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது ஷவர்மா…

மேலும்...

சாக்லேட்டில் விஷம் -மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

மும்பை (04 டிச 2022): மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அடையாளம் தெரியாத நபர் மாணவர்களுக்கு வழங்கிய சாக்லேட்டில் விஷம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர் வழங்கிய சாக்லேட் சாப்பிட்ட 17 மாணவர்களுக்கு உணவு விஷம். மல் இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் விநியோகித்த சாக்லேட்டை சாப்பிட்ட மாணவர்களுக்கு உணவு விஷம் ஏற்பட்டது. மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு அம்பாசாரி சாலையில்…

மேலும்...

பிரபல நடிகர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் – விஷம் வைத்து கொன்றதாக நடிகை மீது வழக்கு!

மும்பை (27 ஆக 2020): நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை விஷம் வைத்து கொலை செய்ததாக அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு எதிராக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பண மோசடி விசாரணைக்காக கைப்பற்றப்பட்ட ரியா சக்ரபோர்த்தியின் மொபைலில் காணப்பட்ட வாட்ஸ்அப் தகவல்களின் பதினைந்து பக்கங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றன. போதைப்பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்த ஒரு குழு மும்பைக்கு சென்று நடத்திய விசாரணையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரியா…

மேலும்...