மேற்கு மத்திய ரயில்வேயில் காலியிடங்கள் – இப்போதே விண்ணப்பிக்கவும்!

புதுடெல்லி (17 டிச 2022): சமீபத்தில் ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி மேற்கு மத்திய ரயில்வேயில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு. , தச்சர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் புரோகிராமிங் அசிஸ்டென்ட், டிராஃப்ட்ஸ்மேன் (சிவில்), எலக்ட்ரீசியன், ஃபிட்டர், பெயிண்டர், பிளம்பர், பிளாக்ஸ்மித், வெல்டர் போன்ற ஆயிரக்கணக்கான பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்படும். மொத்தம் 2,521 காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்படும். விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 55%…

மேலும்...

2027க்குள் இந்தியாவில் 157 தனியார் ரயில்கள்! – இந்திய ரயில்வே அறிவிப்பு!

புதுடெல்லி (20 ஜூலை 2020): ரயில்வே சேவையில் தனியாருக்கு இடமளிக்கும் வகையில் 157 ரயில் சேவைகள் தனியார்மயமாக்க இருப்பதாக ரயில்வே துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு ரயில்வே துறையில் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், 2027ம் ஆண்டிற்குள் 157 தனியார் ரயில்கள் இந்தியா முழுவதும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023ம் ஆண்டில் 12 ரயில்களும், 2024ல் 45 ரயில்களும், 2026ல் 50 ரயில்களும், 2027ம் ஆண்டில் 44 ரயில்களும் என…

மேலும்...

ஜூன் 1 ஆம் தேதி முதல் ரெயில்கள் இயங்கும் – ரெயில்வே அமைச்சர் தகவல்!

புதுடெல்லி (19 மே 2020): வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ரெயில்கள் இயங்கும் என்று மத்திய ரெயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க நான்காம் முறையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வரும் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இந்நிலையில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், வருகிற ஜூன் 1-ம் தேதி முதல் குளிரூட்டப்பட்ட ஏசி பெட்டி இல்லாத 200 ரயில்கள்…

மேலும்...