அடுத்த அதிர்ச்சி – ஸ்டேட் பேங்கில் ரூ 400 கோடியை பெற்று தப்பிச் சென்ற ராம்தேவ் நிறுவனம்!

புதுடெல்லி (09 மே 2020): ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் ரூ 400 கோடி கடனாக பெற்று தற்போது வெளிநாடு தப்பியோடிய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை மையமாக வைத்து செயல்பட்டு வந்த பாஸ்மதி அரிசி ஏற்றுமதியாளர் ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் பணமோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு, சுமார் 400 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் இருந்த நிலையில், தற்போதுதான் அது குறித்து சிபிஐயிடம் புகார்…

மேலும்...