மௌலானா ஆசாத் கல்வி உதவித் தொகை ரத்து – மாணவர்கள் போராட்டம்!

புதுடெல்லி (13 டிச 2022): மௌலானா ஆசாத் கல்வி உதவித் தொகையை ரத்து செய்த ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு மாணவர் அமைப்புகளின் தலைமையில், கல்லூரி மாணவர்கள் டெல்லி சாஸ்திரி பவனுக்கு பேரணியாகச் சென்றனர். “பல மாணவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்; இல்லையெனில் போராட்டம் நடத்துவோம்!” என மாணவர் அமைப்புகள் தெரிவித்தன. சிறுபான்மை மாணவர்களுக்கு இழைக்கும் அநீதி – நவாஸ்கனி கண்டனம்!…

மேலும்...