மதக்கலவரத்தை உண்டாக்க முயலும் பாஜக எம்பி பிரக்யாசிங் தாக்கூருக்கு எதிராக103 முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம்!

புதுடெல்லி (07 ஜன 2023): பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் எம்பி பதவிக்கு தகுதியற்றவர் என்றும் அவர் எடுத்த சத்திய பிரமாணத்தை மீறுவதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 103 முன்னாள் அதிகாரிகள் திறந்த கடிதம் எழுதியுள்ளனர். சமீபத்தில் கர்நாடகாவில் இந்து ஆதரவு அமைப்பு நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரக்யாசிங் தாக்கூர் இந்துக்கள் அவர்களது வீடுகளில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டும் என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருந்தார்….

மேலும்...

மதக் கலவரத்தை தூண்ட மீண்டும் ஒரு நாடகம் – வசமாக சிக்கிய இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்!

திருப்பூர் (18 மார்ச் 2020): மதக் கலவரத்தை தூண்ட தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டு நடகமாடிய இந்துமக்கள் கட்சியை சேர்ந்த நந்த கோபால் என்பவர் போலீசின் பிடியில் வசமாக சிக்கியுள்ளார். திருப்பூரைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் நந்து, எஸ்.ஆர். எலக்ட்ரிக்கல்ஸ் கடையை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீடு திரும்பும் போது தம்மை பிற மதத்தினர், மற்றும் காவி வேட்டி கட்டியவர்கள் கத்தியால் குத்தியதாக போலீசில் புகார் அளித்தார். இதனால் திருப்பூரில்…

மேலும்...