ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் மீதான தடை ரத்து!

மும்பை (11 ஜன 2023): ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு பேபி பவுடரை தயாரிக்கவும், விற்கவும், விநியோகிக்கவும் விதிக்கப்பட்ட தடையை நீக்கிய மும்பை உயர் நீதிமன்றம் புதன்கிழமை அந்நிறுவனம் பேபி பவுடரை தயாரிக்க அனுமதி அளித்துள்ளது. நீதிபதிகள் கவுதம் படேல் மற்றும் எஸ் ஜி டிகே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், 2018 டிசம்பரில் கைப்பற்றப்பட்ட நிறுவனத்தின் பேபி பவுடரின் மாதிரியை சோதனை செய்வதில் தாமதம் செய்ததற்காக மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) மீது…

மேலும்...