புஷ்பா திரைப்பட ஸ்டைலில் படுகொலை – சிறுவர்கள் அரங்கேற்றிய பயங்கரம்!

புதுடெல்லி (21 ஜன 2022): டெல்லியில் புஷ்பா என்ற தெலுங்குப் படத்தைப் பார்த்த 3 சிறுவர்கள் அதே முறையில் 24 வயது இளைஞனை குத்திக் கொலை செய்துள்ளனர். மேலும் அந்த சிறுவர்கள் பிரபலம் அடைய அந்த இளைஞன் கொல்லப்பட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிரவும் முடிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேற்கு டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. புஷ்பா என்ற தெலுங்குப் படத்தைப் பார்த்து இந்தக் குற்றத்தைச் செய்யததாக காவல்துறையிடம்…

மேலும்...

புஷ்பாவுக்கு 6 நிமிடத்திற்கு 6 கோடி ரூபாயா?

ஐதராபாத் (11 மே 2020): புஷ்பா திரைப்படத்தில் 6 நிமிட காட்சிக்காக 6 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் அடுத்து மிக பிரம்மாண்டமாக உருவாகவுள்ள படம் புஷ்பா. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடா என ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ள இந்த படம் ஆந்திராவில் செம்மர கடத்தல் சம்மந்தப்பட்ட கதை என கூறப்படுகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளுக்கு வெளிவந்து…

மேலும்...