பீகாரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக்கிங் – புஷ்பம் பிரியா புகார்!

பாட்னா (10 நவ 2020): பீகாரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (ஈ.வி.எம்) ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பன்மை கட்சித் தலைவர் புஷ்பம் பிரியா சவுத்ரி தெரிவித்துள்ளார். பன்மை கட்சித் தலைவர் புஷ்பம் பிரியா நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றுள்ளார் . இந்நிலையில் பாரதீய ஜனதா தேர்தலை நாசப்படுத்தியதாக புஷ்பம் பிரியா கூறினார். அனைத்து சாவடிகளிலும் தனது கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்ட வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். “தனது கட்சிக்கு விழுந்த வாக்குகள் மோசடி…

மேலும்...