பாலஸ்தீன் காஸாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு!

காஸா (31 மார்ச் 2021): காஸாவில் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு இது அதிக அளவிலானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 முதல் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்படுத்தப்பட்ட கடலோர பாலஸ்தீனிய “காசா பகுதியில் இது அதிகமாக உள்ளதாக காசா சுகாதார அமைச்சகத்தின் பராமரிப்பு துணை இயக்குனர் மேகி தாஹிர் கூறினார் காசாவில், 65,500 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும்…

மேலும்...

பாலஸ்தீன நாயகனை வரவேற்ற நாள் இன்று…..!

இன்று ஜூலை1. 1994ம் ஆண்டு,மறைந்த பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அரஃபாத் எகிப்திலிருந்து ரஸா வழியே காஸாவை வந்தடைந்து பாலஸ்தீனத்தில் காலடியெடுத்து வைத்த தினம். யாசர் அரஃபாத்தை பாலஸ்தீன புரட்சியின் தலைவராகவும், ஒரு நாயகனாகவும் கருதி ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் வரவேற்ற நாள் இன்று… யாசர் அரஃபாத்:ஒரு அறிமுகம் ஹிட்லரால் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட யூதர்கள் மீது உலகளவில் அனுதாபம் ஏற்பட்டது. எத்துணை பாவப்பட்ட மக்கள் யூதர்கள்! எவ்வளவு கொடுமைகளை அனுபவிக்கிறார்கள்! இவர்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையே அமையாதா, என்ன..?என்றெல்லாம்…

மேலும்...