அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு!

புதுடெல்லி (16 ஜன 2020): அனைத்து வங்கிகளிடமும் பயனர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் ஆகியவற்றைக் கொடுக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. பயனர் வசதியை மேம்படுத்துவதற்கும், கடன் அட்டைப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும், இந்த கோரிக்கையை ரிசர்வ் வங்கி வைத்துள்ளது. இவற்றில் ஆன்லைன், உள்நாட்டு / சர்வதேச கார்டுகள் அடங்கும். பல ஆண்டுகளாக, கடன் அட்டைகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் அளவு மற்றும் மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. பயனர் வசதியை மேம்படுத்துவதற்கும், அட்டை பரிவர்த்தனைகளின்…

மேலும்...