கொரோனா ஆரூடம் கூறிய நிதி அயோக் அமைப்பினர் பெரிய மேதைகள் – ராகுல் காந்தி கிண்டல்!

புதுடெல்லி (16 மே 2020): கொரோனா பற்றி சமீபத்தில் கருத்துக் கணிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது நிதி ஆயோக்‍ அமைப்பு. “தேசிய ஊரடங்கு நடவடிக்கையால், இந்தியாவில் மே 16 ஆம் தேதி முதல் புதிய கொரோனா பாதிப்பு எதுவும் இருக்‍காது!” என கணிப்பு வெளியிட்ட நிதி ஆயோக்‍ அமைப்பை திரு. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தேசிய ஊரடங்கை அமல்…

மேலும்...