எனக்கு கொரோனா இருப்பதையே செய்தி சேனலை பார்த்துதான் தெரிந்து கொண்டேன்: கேரள மாணவி பகீர் பேட்டி!

திருச்சூர் (05 மார்ச் 2020): எனக்கு கொரோனா வைரஸ் இருப்பதையே செய்தி சேனலை வைத்துதான் அறிந்து கொண்டேன் என்று கேரள மாணவி தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு கேரளாவில் திருச்சூரை சேர்ந்த மாணவிக்கு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவர் கொரோனா வைரஸ் உருவான வுஹன் நகரத்தில் உள்ள வுஹன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அங்கிருந்து கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி கேரளா திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது….

மேலும்...