தாஜ்மஹாலுக்கு உத்திர பிரதேச அரசு நோட்டீஸ்!

ஆக்ரா (20 டிச 2022): 370 ஆண்டு கால தாஜ்மஹால் வரலாற்றில் முதன்முறையாக கேணி வரி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டைக்கு நோட்டீஸ் வந்துள்ளது. பல்வேறு பில்களை செலுத்தாததால், ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி உள்ளதாகவும், அதை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தொல்லியல் துறைக்கு உத்தரபிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தவறு என்றும், விரைவில் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உ.பி…

மேலும்...

தாஜ்மஹால் ராம் மஹால் என பெயர் மாற்றப்படும்: பாஜக எம்.எல்.ஏ!

புதுடெல்லி (15 மார்ச் 2021): தாஜ்மஹால் விரைவில் ராம் மஹால் என்று பெயர் மாற்றப்படும் என்று உ.பி பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் பைரியா தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் சனிக்கிழமை ஊடகங்களிடம் பேசியபோது , ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் முன்பு சிவன் கோயிலாக இருந்தது. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சிக் காலத்தில் இது மறுபெயரிடப்படும். என்று கூறினார். மேலும் மொராதாபாத்தில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை சுரேந்திர சிங் கடுமையாக கண்டித்தார். சமாஜ்வாடி…

மேலும்...