கேரளா ஜமாத்தே இஸ்லாமியின் மற்றும் ஒரு சாதனை!

வயநாடு (12 ஜூன் 2020): கேரளாவில் ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு வெள்ளத்தால் வீடுகளை இழந்த 25 குடும்பங்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் நாளை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. கேரளாவில் கடந்த வருடம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் பலர் பாதிக்கப்பட்டனர். அதில் குறிப்பாக வயநாடு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதில் நிலச்சரிவால் 25 வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தது. திக்கற்று நின்றவர்களுக்கு ஆறுதல் கூறிய ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு அனைவருக்கும் வீடு கட்டித்தருவதாக உறுதி அளித்தனர். இந்நிலையில், ஜமாத்தே இஸ்லாமியின்…

மேலும்...

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 838,417 பேருக்கு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உதவி!

புதுடெல்லி (16 ஏப் 2020): ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் 8,38,417 பேருக்கு உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகளை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு வழங்கியுள்ளது. நாட்டில் கொரோனா பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப் பட்டது. இதனை தொடர்ந்து மேலும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று இரண்டாவது கட்டமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே முன் எச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக மத்திய அரசு…

மேலும்...