Advani

சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராக அத்வானி-க்கு உத்தரவு!

தில்லி (20ஜூலை,2020):இந்திய ஜனநாயகத்தின் மீதான கடுந்தாக்குதலுக்கும், அதன் மதச்சார்பின்மையை அசைத்துப் பார்த்ததுமான பெரும் வெட்ககரமான சம்பவம் பாபரி மஸ்ஜித் இடிப்பு! இது தொடர்புடைய வழக்கில் முதல் குற்றவாளியாக இருப்பவர் முன்னாள் உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி! பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் இராமர் கோவில் கட்டப்படும் எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துவிட்டது. ஆனால், பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்த சி.பி.ஐ. விசாரணை தனியாக நடந்து வருகின்றது. இதற்குறிய சிறப்பு நீதிமன்றத்தில், வரும் 24-ஆம் தேதி வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலமாக…

மேலும்...