கொரோனா வைரஸுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவோம்: பிரதமர் மோடி!

புதுடெல்லி (15 மார்ச் 2020): கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவோம் என காணொலி வாயிலாக நடைபெற்ற சார்க் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பூடான் பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தெற்காசியாவில் கோவைட்-19 எதிர்கொள்வது குறித்து சார்க் நாடுகளுடன் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற…

மேலும்...