பாவம் ரஜினியின் மகள்!

சென்னை (23 ஜன 2020): துக்ளக் விழாவில் ரஜினி பெரியார் குறித்து பேசி சிக்கலில் சிக்கியுள்ள நிலையில் அவரது சொந்த வாழ்க்கை குறித்தும் சமூக வலைதளங்களில் பேசி வருவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பெரியார் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அது பற்றி மன்னிப்பு…

மேலும்...