செவிலியர் கூட்டு வன்புணர்வு – 17 வயது இளைஞர் கைது!

போபால் (23 அக் 2022): சத்தீஸ்கரில் உள்ள சுகாதார மையத்தில் செவிலியர் நான்கு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 17 வயது இளைஞர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தலைமறைவாக உள்ளார் இச்சம்பவத்தை கண்டித்து மாபெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தொலைதூர பகுதிகளில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பு குறித்து சுகாதார ஊழியர்கள் கவலையடைந்துள்ளனர். பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சத்தீஸ்கர் அரசை கேட்டுக் கொண்டனர். மேலும் “எங்களுக்கு பாதுகாப்பு தேவை. “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை…

மேலும்...

சத்தீஸ்கரில் ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் நான்கு ராணுவ வீரர்கள் பலி!

புதுடெல்லி (08 நவ 2021): சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் உள்ள சிஆர்பிஎஃப் முகாமில் ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். ராணுவ வீரர்களிடையே வாய்தகராறு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் மூன்று பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் ராணுவம்…

மேலும்...

கொரோனா சர்ச்சை: தப்லீக் ஜமாஅத் பட்டியலில் முஸ்லிம் அல்லாதவர்கள் – திடுக்கிடும் தகவல்!

புதுடெல்லி (13 ஏப் 2020): கொரோனா தகிடுதத்தங்களில் தப்லீக் ஜமாஅத் பட்டியலில் 108 முஸ்லிம் அல்லாதவர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் சாதி மத பேதமின்றி அனைத்து சமூகத்தினரையும் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் ஜனவரி இறுதியில் கொரோனா பரவ தொடங்கியதும், அரசின் மெத்தனப் போக்கை மறக்கடிக்க தப்லீக் ஜமாஅத்தினர் மீது பழி போடத்தொடங்கியது. டெல்லி நிஜாமுத்தீன் தப்லீக் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால்தான் கொரோனா பரவியது என்ற பொய்யான…

மேலும்...