கோவில் கருவூலத்தை திருடிய விஷ்வ இந்து பரிஷத் தலைவர் கைது!

மங்களூரு (09 மார்ச் 2021): மங்களூரில் கோயில் கருவூலத்தை திருடிய செய்யப்பட்டார் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் கன்வீனர் தரநாத் மோகன் கைது செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். கோயில் கருவூலத்துடன் பைக் உள்ளிட்டவைகளை அவர் திருடியதாக கூறப்படுகிறது மஞ்சநாடி கோயிலின் கருவூலம் உட்பட உட்பட இரண்டு இடங்களில் திருடியதாக தரநாத் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். அண்மையில் இப்பகுதியில் அதிகமான கோயில்களில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இதன்…

மேலும்...