காரைக்கால் பெண்கள் அரபிக்கல்லூரி ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா!

காரைக்கால் (21 டிச 2020): காரைக்கால் அல் ஃபலாஹ் பெண்கள் அரபி கல்லூரியின் ஐந்தாம் ஆண்டு ஆலிமா பட்டமளிப்பு நிகழ்ச்சி மார்க்க அறிஞர் மெளலவி யூசுப் S.P நினைவரங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் மௌலவி S. முஹம்மது இத்ரீஸ் நஜாஹி அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். ஆலிமா M.S. ஷரீஃபா ஹன்னோம் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். மாண்புமிகு மாவட்ட உரிமையியல் நீதிபதி (மயிலாடுதுறை) சகோதரி B. ரிஸானா பர்வீன் அவர்கள் சிறப்புரை…

மேலும்...

தமிழ் பேராசிரியர் சாயபு மரைக்காயருக்கு கவுரவம் – இந்திய அஞ்சல் துறை அஞ்சல் தலை வெளியீடு!

புதுடெல்லி (11 பிப் 2020): தமிழ்துறை பேராசிரியர் சாயபு மரைக்காயர் பெயரில் இந்திய அஞ்சல் துறை அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. சாயபு மரைக்காயர், காரைக்காலில் பிறந்தவர். காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகவும், முதுகலை தமிழ்துறை தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பன்னூலாசிரியர், கலைமாமணி விருது பெற்றவர், பல்வேறு புத்தகங்கள் எழுதியவர். மேலும் இஸ்லாமிய தமிழிலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்து உலகலாவிய மாநாடுகளை நடத்தி புகழ் பெற்றவர். அவரது தமிழ் தொண்டினைப் போற்றும்…

மேலும்...