பீகார் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு!

பாட்னா (17 டிச 2022): பீகாரில் கள்ளச் சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. முதல்வர் நிதிஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று எல்ஜேபி தலைவர் சிராக் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் அரச கொலை என்று சிராக் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில், பீகாரில் கள்ள சாராய பேரழிவு தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட மாட்டாது என்று முதல்வர் நிதிஷ்குமார்…

மேலும்...