கறுப்புப் பணம் கொள்ளை தொடர்பு – சூப்பர் ஸ்டாரிடம் விசாணை!

திருவனந்தபுரம் (06 ஜூன் 2021): கேரளாவில் பெரும் புயலை கிளப்பியுள்ள கறுப்பு பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் நடிகரும் பாஜகவை சேர்ந்தவருமான சுரேஷ் கோபியிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளா சட்டசபை தேர்தலின் போது கொடக்கர என்ற இடத்தில் ரூ3.5 கோடி கறுப்பு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் பாஜகவின் தேர்தல் செலவுகளுக்காக கொண்டு செல்லப்பட்ட பணம் என தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கேரளா சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணயில்…

மேலும்...