சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – சாமியார் சிறையிலடைப்பு!
பெங்களூரு (02 செப் 2022): சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கைதான லிங்காயத் சாமியார் பரசுராமன் சிவமூர்த்தியை செப்டம்பர் 5 ஆம் தேதி வரை சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவின் சித்ரதுர்காவில் ஜகத்குரு முருகராஜேந்திர வித்யாபீட மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு. இவர் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று (ஆகஸ்ட் 1) இரவு மடத்தில் வைத்து சிவமூர்த்தியை…