இந்திய வங்கிகளில் ஏடிஎம் பயன்படுத்துவதற்கான செலவு இன்று முதல் உயர்வு!

புதுடெல்லி (01 ஜன 2022): இந்திய வங்கிகளில் ஏடிஎம் பயன்படுத்துவதற்கான செலவு இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் தற்போது தங்கள் வங்கி ஏ.டி.எம்.களில் ஒரு மாதத்திற்கு 5 முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். பிற வங்கி ஏ.டி.எம்.களில் என்றால் மாநகரங்களில் 3 முறை கட்டணமின்றி பயன்படுத்தலாம். ஊரகப் பகுதிகள் என்றால் 5 முறை கட்டணம் கிடையாது. அதன் பிறகு பணம் எடுத்தாலோ, இருப்பை பரிசோதித்தாலோ ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 20 ரூபாய் மற்றும் அதற்கான ஜிஎஸ்டி வரி…

மேலும்...

அரசுப் பேருந்து திடீர் கட்டணக் குறைப்பு!

விழுப்புரம் (06 மார்ச் 2020): விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் இயக்கப்படும் புகா் சொகுசுப் பேருந்துகளில் குறைந்தபட்ச பயணக் கட்டணம் வியாழக்கிழமை முதல் குறைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தது. தமிழகத்தில் 8 கோட்டங்களாக செயல்பட்டு வரும் அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சுமாா் 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பேருந்துகளின் பயணக் கட்டணத்தை அரசுப் போக்குவரத்துக் கழகம் உயா்த்தியது. இந்த நடவடிக்கை விமா்சனத்துக்குள்ளானபோதும், விலைவாசி உயா்வை கருத்தில்கொண்டு பேருந்துகளுக்கு…

மேலும்...