கேரளாவில் எஸ்டிபிஐ 102 இடங்களில் வெற்றி – 200க்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாமிடம்!

திருவனந்தபுரம்: உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் எஸ்.டி.பி.ஐ தனியாக போட்டியிட்டு 102 இடங்களை கைப்பற்றியுள்ளது. கேரள உள்ளாட்சித் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ , 102 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் கடந்த தேர்தலில் 47 இடங்களை மட்டுமே வென்றிருந்தது இது மிகப்பெரிய முன்னேற்றமாகும். அதுமட்டுமல்லாமல் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் வந்த பல வார்டுகளில், ஒற்றை இலக்க வாக்குகளின் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. திருவனந்தபுரம் (10), கொல்லம் (10), பதனம்திட்டா (6), ஆலப்புழா (13),…

மேலும்...