அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி – அமலாக்கத்துறை ஆலோசனை!

சென்னை (18 ஜூன் 2023): அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ள நிலையில் அமலாக்கத்துறையினர் மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பண மோசடி வழக்கில் கடந்த 13-ந்தேதி நள்ளிரவு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஐகோர்ட்டு உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து, 15 நாட்கள் காவலில் எடுத்து…

மேலும்...

இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த கொரோனா நோயாளி!

ஐதராபாத் (22 ஜூலை 2020): கொரோனா வைரஸிலிருந்து மீண்ட 63 வயதான அஃப்சர்கானுக்கு இருதய அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர். ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ், பராமரிப்பு மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை மற்றும் தலைமை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரதீக் பட்நகர், இந்தியாவின் கொரோனா பாதித்து மீண்ட நோயாளிக்கு முதல் இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார். சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளி அஃப்சர்கான், பல நாட்களாக நெஞ்சு வலியால் அவதி பட்டு வந்துள்ளார்….

மேலும்...