CORONA-India

ஒரு மில்லியனைத் தொட்டது, கொரோனா பாதிப்பு:..!

தில்லி (17 ஜூலை 2020):இன்று வெள்ளிக்கிழமை, இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்ப்பட்டடோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தொட்டதாக இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரக்கணக்கு தெரியப்படுத்துகின்றது. கொரோனா பாதிப்பு ஆரம்பித்து, முதல் நான்கு மாதங்களில் அரை மில்லியன் அளவைத் தொட்டிருந்த இந்த பாதிப்பு, அடுத்த அரை மில்லியன் கணக்கைத் தொடுவதற்கு எடுத்துக் கொண்ட காலம் வெறும் மூன்றே வாரங்கள் எனும் அதிர்ச்சி தகவலும் வெயிளியாகி உள்ளது. கடந்த ஜனவரி 30 அன்று இந்தியாவில்…

மேலும்...