பள்ளியில் அல்லாமா இக்பால் பாடல் ஒலிக்கப்பட்டதால் பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு!

லக்னோ (23 டிச 2022): உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் அல்லாமா இக்பால் கவிதை வாசிக்கப்பட்டதால் பள்ளி முதல்வர் மற்றும் ஷிக்ஷா மித்ரா மீது”மத உணர்வுகளை புண்படுத்தியதாக” வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, காலை மாணவர்கள் ஒன்று கூடியபோது மாணவர்கள் முஹம்மது இக்பாலின் “லேப் பே ஆத்தி ஹை துவா” கவிதையை வாசிக்கும் வீடியோ வைரலானது. பள்ளி முதல்வர் நஹித் சித்திக்கையும் இடைநீக்கம் செய்த கல்வித்துறை, சிக்ஷா மித்ரா வசீருதீன் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது….

மேலும்...