நடிகர் சூர்யா அறக்கட்டளையில் பயின்ற மாணவர் உலக சாதனை!

சென்னை(19 நவ2021): நடிகர் சூர்யா அறக்கட்டளையில் பயின்ற பழங்குடி இன மாணவர் பன்னிர் என்பவர் 4 மணி நேரத்தில் 262 கவிதை தொகுப்புகள் எழுதி உலக சாதனை படைத்துள்ளார். நடிகர் சூர்யாவுக்கு ஒரு சாரார் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் ஒருபுறம் அவரது அறக்கட்டளை சார்பில் பயில்பவரின் சாதனை சூர்யாவுக்கு உற்சாகமூட்டுவதாக உள்ளது.

மேலும்...