தஞ்சையில் பல லட்சம் மதிப்புள்ள கோவில் சிலை திருட்டு!

தஞ்சாவூர் (20 ஜன 2020): தஞ்சை கரந்தையில் பழமை வாய்ந்த கோவில் சிலை திருடப்பட்டுள்ளது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் கரந்தை ஜைன முதலி தெருவில், 600 ஆண்டுகள் பழமையான ஆதீஸ்வரர் என்கிற சமண கோயில் உள்ளது. இக்கோயிலில் இன்று (19ம் தேதி) காலை பின்புறக் கதவு உடைக்கப்பட்டுக் கிடந்தது. மேலும், கோயிலில் இருந்த 3 அடி உயரத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஆதீஸ்வரர் சிலை, வெண்கலத்தால் செய்யப்பட்ட ஒன்றரை அடி உயர ஜினவாணி…

மேலும்...