தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா அதிரடி கைது!

புதுடெல்லி (16 ஜூன் 2021): பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது….

மேலும்...