15 நாட்கள் காத்திருங்கள் – நடிகர் சரத்குமார்!

சென்னை (20 அக் 2022): சமூக வலைதளங்கள் மட்டும் அப்போதே இருந்திருந்தால் தான் முதல்வர் ஆகியிருப்பேன் என்று பேசியுள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார், இன்னும் 15 நாட்களில் மிகப் பெரிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார். சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் திபாவளி பரிசுகளை கட்சினருக்கு கட்சி தலைவர் சரத்குமார் வழங்கினார். இதை தொடர்ந்து…

மேலும்...

சீட்டுகளை வேண்டாம் என திருப்பிக் கொடுத்த சரத்குமார் – அதிர்ச்சியில் கமல்!

சென்னை (16 மார்ச் 2021): வரும் சட்டமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் சரத்குமார் கட்சியுடன் இணைத்து கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் சரத்குமார் கட்சிக்கு 40 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் 37 இடங்களுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவித்த சரத்குமார், மீதமுள்ள 3 இடங்களை கமலிடம் திருப்பி கொடுத்துவிட்டார். இதுகுறித்து சரத்குமார் தெரிவிக்கையில், கமல் கட்சி அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் சரத்குமார் கோரிக்கை வைத்தபடி சீட்டுகளை வழங்கிய…

மேலும்...