நாகூர் தர்காவை கையகப்படுத்தியது தமிழக அரசு!

நாகப்பட்டினம் (27 பிப் 2022): நாகூர் தர்காவை தமிழக அரசு கையகப்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம், நாகூர் ஆண்டவர் தர்ஹா இதுவரை பரம்பரை அறங்காவலர்கள் 8 பேரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பரம்பரை அறங்காவலர்களில் ஒருவர் இறந்தார். இதனை அடுத்து தர்காவை நிர்வாகம் செய்வதில் அறங்காவலர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. இந்த முரண்பாடு காரணமாக நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2017 முதல் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன், ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் ஆகியோர் இடைக்கால நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். 4…

மேலும்...

உற்சாகம் இழந்த பெருநாள் – நாகூர் தர்காவில் கூட்டு பிரார்த்தனை!

நாகூர் (26 மே 2020): லாக்டவுனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினார்கள். இவ்வருட ரம்ஜான் பண்டிகை உற்சாகம் இழந்ததாகவே காணப்பட்டது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு, ரமலான் மாத இறுதி நாளில் பிறை தெரியும். பிறை தென்பட்ட மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். இந்நிலையில், தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை…

மேலும்...