கடுங்கோபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் – காரணம் இதுதான்!

சென்னை (09 ஏப் 2020): பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கடுங்கோபத்தில் சரியான பதிலடி கொடுத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் கோபத்தின் பின்னணி இதுதான். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இந்தியில் வெளியாகி சக்கை போடு போட்ட ‘டெல்லி 6’ என்ற திரைப்படத்தில் வரும் ‘மஸக்கலி’ என்ற பாடலின் ரீமிக்ஸ் வெர்சனாக, கொரோனா வைரஸால் லாக்டவுனாக இருக்கும் இத்தருணத்தில் யூடுபில் வெளியாகி அதிவேகத்தில் வைரலாகி வருகிறது. அந்த ரீமிக்ஸ் பாடலை எதிர்த்துதான் ஏ.ஆர்.ரஹ்மான் பதிலடி கொடுத்துள்ளார். தானிஷ் பக்ஜி என்பவர் அந்த…

மேலும்...