ஜெயலலிதாவின் வேதா இல்லம் தீபக் மற்றும் தீபாவுக்கு சொந்தம் – உயர் நிதிமன்றம் உத்தரவு!

சென்னைப்(24 மே 2021): மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது. என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேதா நிலையம் அரசுடமையாக்கிய சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த வாரிசுதாரர்கள் ஜெ.தீபக் மற்றும் ஜெ.தீபா ஆகியோரிடம், 3 வாரத்துக்குள் வேதா நிலையத்தை ஒப்படைக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிரப்பித்துள்ளது. முன்னதாக ஜெயலலிதாவின் இல்லத்த்தை எடப்பாடி தலைமையிலான அரசு அரசுடமையாக்கியது குறிப்பிடத்தக்கது. .

மேலும்...

தீபா தீபக் ஆகியோரே ஜெயலலிதாவின் நேரடி வாரிசு – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சென்னை (29 மே 2020): தீபா, தீபக் ஆகியோரை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் உள்பட சுமார் ரூ. 900 கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த புகழேந்திர கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, அவரது தம்பி…

மேலும்...

ஜெயலலிதாவின் வேதா இல்லம் எங்களுக்கே சொந்தம் – தீபா கொந்தளிப்பு!

சென்னை (24 மே 2020): முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு சமீபத்தில் அவசர சட்டம் பிறப்பித்ததற்கு அவரின் அண்ணன் மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் மறைந்த முன்னாள் முதலமைச்சரின் வாழ்ந்து மறைந்த வீடாகும். இதனை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு சமீபத்தில் அவசர சட்டம் பிறப்பித்தது. இதனை மேற்பார்வை செய்ய அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் தலைவராக முதலமைச்சர் பழனிசாமி…

மேலும்...