இந்தியாவில் டெபிட் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

புதுடெல்லி (01 அக் 2020): இந்தியாவில் டெபிட்-கிரடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி இன்று முதல் கிரெடிட், டெபிட் கார்டுகள் தொடர்பாக நடைமுறைக்கு வரும் ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள் என்னென்ன என்று பார்ப்போம். 1) அனைத்து டெபிட், கிரெடிட் கார்டுகள் இந்தியாவில் உள்ள ஏடிஎம்கள் மற்றும் பாயிண்ட் ஆஃப் சேல் சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் 2) வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட், கிரெடிட் கார்டுகளை இந்தியாவுக்கு வெளியே பயன்படுத்த விரும்பினால்,…

மேலும்...