பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர்களை சேர்க்க தடை!

சென்னை (14 ஜூன் 2020): அனுமதி பெறாமல் 11-ம் வகுப்பில் புதிய பாடத்தொகுப்பிற்கு மாணவர் சேர்க்கையை நடத்த கூடாது என தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலால் 10 ஆம் வகுப்பு தேர்வை நடத்த இயலாத நிலையில் பல்வேறு கோரிக்கைகளை அடுத்து தேர்வை ரத்து செய்து 10-ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்தது. இந்நிலையில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு பெரும்பாலான பள்ளிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. மாணவர் பெற்றோரிடம் இது…

மேலும்...