TN-Students

சி.ஏ. படிக்க பத்தாவது பாஸானாலே போதுமாம்!

சென்னை (21 அக் 2020): பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே பட்டய கணக்காளர் படிப்பில் சேரலாம் என இந்திய பட்டயக் கணக்காளர் மையம் அறிவித்துள்ளது. சி.ஏ. சேர்வதற்கு Institute of Chartered Accountants of India எனப்படும் அமைப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த பவுண்டேசன் கோர்ஸ் என்பது, பிளஸ்-டூ முடித்தவர்கள் எழுதலாம் என இருந்த நிலையில், தற்போது 10 ஆம் வகுப்பு படித்தவர்களும் எழுதலாம் என கூறப்பட்டு உள்ளது. புதிய நடைமுறையை இந்தாண்டே அமல்படுத்துவதாக பட்டய…

மேலும்...