நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் இலவச ஹோமியோபதி மருந்து மேலக்காவேரியில் விநியோகம்!

கும்பகோணம் (20 ஜூலை 2020):மேலக்காவேரி முகையத்தீன் ஆண்டவர் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் மேலக்காவேரி மிஸ்வா தன்னார்வலர்கள் இணைந்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்து ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மாத்திரைகளை 2,500 குடும்பங்களுக்கு இலவசமாக விநியோகிக்கும் நிகழ்வு திங்கள் கிழமை காலை 11.00 மணி அளவில் தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலைத் தடுக்கும் வகையில் இன்று மேலக்காவேரி ஜாமியா பள்ளிவாசல் சமுதாய கூடத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து மேலக்காவேரி ஜாமியா…

மேலும்...