தடையை மீறி ஆண்டாள் கோவிலில் குவிந்த பக்தர்களால் பரபரப்பு!

விருதுநகர் (16 ஜுலை 2020): ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தடையை மீறி பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடத்தப் படுவது வழக்கம். கொரோனா பரவலால் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், தேரோட்டக் காட்சிகள் யூ – டியூப் வலைதளத்தில் வெளியிடப்படும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்து இருந்தது. எனினும், கொடியேற்றத்தை முன்னிட்டு சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு அதிகாலை சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர்…

மேலும்...